காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் (CLIMATE JUSTICE & GENDER EQUALITY) கருத்தரங்கில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்று பேசினார்கள்

இன்று, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி சமூகவியல் துறையும், பசுமைத் தாயகமும் இணைந்து நடத்திய, காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் (CLIMATE JUSTICE & GENDER EQUALITY) கருத்தரங்கில் மருத்துவர்...

ரூ.60000 கோடி பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை தேவை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை  இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ.60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து...

பிப்ரவரி 2 – உலக சதுப்புநில நாள்: இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கு உறுதியேற்க வேண்டும்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் இன்று உலக சதுப்புநில நாள் (#WorldWetlandsDay). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம்,...

தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக  வெளியாகும் செய்திகள்...

மின்கட்டண உயர்வால் ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய்: ஆனாலும் குறையாத இழப்பு-மூழ்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக மின்வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் போதிலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பது...

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட, நகர அளவில்  மருத்துவ முகாம்கள்  நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தல் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக  சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign ) என்ற...

வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கருத்து 2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன்  விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக்...

தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொலை: இனியும் நடக்காமல் தடுக்க உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்குங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் அறிக்கை தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்....

இது தான் திராவிட மாடலா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இது தான் திராவிட மாடலா? வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: பேரழிவை நோக்கி விரையும் தமிழ்நாடு! தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி,...

சென்னையில் மழை – வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த திசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர்...