திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள்...

தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, ஆவின் கர்நாடகத்தில் பால் வாங்குவதா?கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும் போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின்...

அரசு ஊழியர்களுக்கு 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? முதலமைச்சர் மனசாட்சி இல்லாமல் பொய்யுரைக்கலாமா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும்,  அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் அரசு...

ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டனவா? ஆளுனர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.12.16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுனர்...

கஞ்சா போதையில் அடுத்தடுத்து இரு வெறியாட்டங்கள்: திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட...

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மதுவிற்பனை: பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி – மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக...

உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா? மு.க.ஸ்டாலின் அரசின் நாடகங்களுக்கு அளவே இல்லையா? இழப்பீட்டை வழங்கி விட்டு பேசுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து, அதற்குரிய பலன்களும் அதிகமாகியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது; இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் விவசாயிகளுக்கு திமுக...

பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000: தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கருத்து. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக...

திமுக அரசின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்டஓய்வூதியத் திட்டம் ஒரு ஏமாற்று வேலை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்...

திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான  4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன்...