ஜூலை 18 அல்ல…. நவம்பர் 1-ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள்: திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்மொழியின்...

வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்கக்கூடாது: அறிவிக்கை செய்து பாதுகாக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பதால், ரூ.72,000 கோடி அளவுக்கு பொருளாதார நடவடிக்கைகள்...

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே – வரலாற்று அறிவிப்பு: பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றிகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளிகளின்...

ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? நிதிநிலையை மேம்படுத்தவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டின் நேரடிக்கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என...

இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில்செல்வதைத் தடுக்க விளையாட்டு கருவிகள்:வட்ட அளவில் போட்டிகளை நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்களும், சிறுவர்களும் பெருமளவில் மது மற்றும் போதைக்கு ஆளாகியுள்ள நிலையில், அந்த தீய வழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க...

குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறப்பு இல்லை: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில்...

பள்ளிக்கல்வித் துறை சீரழிவிலிருந்து பாடம்கற்க வேண்டும்: கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையராக பி. பொன்னையா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. கல்லூரிக் கல்வி இயக்குனராக உயர்கல்வி...

சமூகநீதி கணக்கெடுப்பு எனும் சாதிவாரிசர்வேயின் அவசியம் குறித்து விவாதிக்கபா.ம.க சார்பில் சென்னையில் ஜூன் 5-ஆம்தேதி அனைத்துக் கட்சி-சமூகக் கூட்டம்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த...

மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்குஉரிமை இல்லை என்பதா? கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட...

நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டும் அதிகரித்தது போதாது : குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. இந்தியா முழுவதும் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதாரண...