தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு...

விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்: பாமக, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல்-தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது....

பணம் வெல்லாது… இனமே வெல்லும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

இளைஞர்களே.... பாட்டாளிகளே.... இது தெரியுமா உங்களுக்கு! பணம் வெல்லாது... இனமே வெல்லும்! திண்டிவனம் மண் பல புரட்சி வரலாறுகளுக்கு சொந்தமானது. பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண்....

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்....

விழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அனைத்து சமூகங்களும் ஏற்றம் பெற பா.ம.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  மடல். என் அன்புக்குரிய அனைத்து சமுதாயங்களின் சகோதர, சகோதரிகளே! ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது மொத்தமாய் குவிந்திருப்பது விக்கிரவாண்டியின் மீது தான். அங்கு அறம்...

திசை திருப்ப முயற்சி: கள்ளச்சாராய சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர...

பட்டியலின சகோதர, சகோதரிகளே, பண்புள்ள படித்த இளைஞர்களே, மாணவர்களே சிந்திப்பீர்! – பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் மடல்

என் அன்புக்குரிய பட்டியலின சொந்தங்களே, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அந்தத் தேர்தலில் எப்படியாவது...

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்: சமூகநீதியை சிதைத்து, சுரண்டலை ஊக்குவிப்பது தான் திமுக கொள்கையா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு...

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  4 மீனவர்களை  இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....