பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மதுவிற்பனை: பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி – மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக...

உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா? மு.க.ஸ்டாலின் அரசின் நாடகங்களுக்கு அளவே இல்லையா? இழப்பீட்டை வழங்கி விட்டு பேசுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து, அதற்குரிய பலன்களும் அதிகமாகியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது; இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் விவசாயிகளுக்கு திமுக...

பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000: தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கருத்து. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக...

திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான  4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன்...

தமிழக மின் தேவையில் 16% மட்டுமே சொந்த உற்பத்தி : ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க மக்கள் தலையில் கட்டண உயர்வை சுமத்துவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.   தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள  மின்சாரத்தில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும்,  ...

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்...

1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை: பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை...

மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்து விட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கூடுதலாக 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து...

ஆவின் நெய் விலை ஐந்தாம் முறை உயர்வு: திமுகவின் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நாடகம் அம்பலம் – தண்டனையிலிருந்து தப்ப முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதால் மக்களிடம்...

காவிரி பாசன மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: மீண்டும் ஒரு முறை உழவர்களை ஏமாற்றாமல் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்!

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். டித்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில்...