தமிழ்நாட்டில் பெண்கள் காக்கப்படும், மதிக்கப்படும் நிலையை உருவாக்குவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். இந்தியாவின் ஆக்கும் சக்திகளாகவும், காக்கும் சக்திகளாகவும் திகழும் சகோதரிகளே! ‘‘நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்து நிறைய நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க...

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாநிலை...