வருவாய்த்துறையினரின் பணியிறக்கப் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: மற்ற கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு...

சமூக நீதி காப்போம் வா! – பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, தமிழ்நாட்டில் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது சமூகநீதி தான். தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்த எந்த புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை. சமூகநீதி குறித்த புரிதல் இருந்தால்,...

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி...

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற...

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகநீதி சூறையாடல்: அரசே துணை போவதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17...

போதையில்லா புது உலகம் படைப்போம்!

பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள். இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, தமிழ்நாட்டையே நேற்று உலுக்கிய ஒரு செய்தி தலைநகர் தில்லியில் போதைப் பொருட்களை மிகப்பெரிய அளவில் கடத்தி வந்த கும்பல் பிடிபட்டிருக்கிறது என்பதும்,...

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை,...

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது....

ஏற்றம் பெறுவதற்காக இணைந்து உழைப்போம்… வாருங்கள் இளைஞர்களே..!

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் உலகில் மிகவும் அறியப்படாத நாடுகளில் ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது உலகில் அமெரிக்கா,...

மேகதாது அணையை தடுக்கக் கூடாதாம்: கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வள அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்சநீதிமன்றம் மற்றும்...