பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை; 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்காத காவல்துறை- இது நாடா, சுடுகாடா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி பாமக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! அனைவரையும்...

தமிழகத்தில் 5 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலி: உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.  இவை தவிர மேலும்...