தமிழ்நாட்டில் புதிதாக  30 மணல் குவாரிகளா? கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுக அரசின் முதன்மைத் தொழிலா? மக்கள் கடுமையாக தண்டிப்பர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை புதிதாகத் திறக்க  திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூர்...