தமிழர்கள் படுகொலையை தமிழக அரசுகண்டிக்கக் கூடாதா? சி.பி.ஐ விசாரணைநடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் - ஒழுங்கு சார்ந்த...