அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல… அவமதிப்பூதியம்: கவுரவ விரிவுரையாளர் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துங்கள்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கலை - அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் மதிப்பூதியம் அல்ல... அவமதிப்பூதியம் என்றும், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படும்...