கர்நாடகத்திலும் வந்தது பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாட்டுக்கு வருவது எப்போது?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை   கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது...

தேவை 1 லட்சம் ஆசிரியர்கள்; காலியிடங்கள் 8643; தேர்ந்தெடுக்கப்படுவதோ வெறும் 1500; அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?

மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமை-ப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க...

இது தான் திராவிட மாடலா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இது தான் திராவிட மாடலா? வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: பேரழிவை நோக்கி விரையும் தமிழ்நாடு! தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி,...

சென்னையில் மழை – வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த திசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர்...

உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது!

மருத்துவர் அய்யா அவர்கள் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம்  ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனவரி 22ஆம்...

வழிகாட்டும் ஆந்திரம்: முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1.05 கோடியாக்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். ஆந்திரத்தில்  முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான  மாத ஓய்வூதியம்  ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது.  பயனாளிகளின் எண்ணிக்கையும்   66.34  லட்சமாக  உயர்த்தப்பட்டிருக்கிறது.  உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும்...

அமோனியா கசிவு: அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? மக்கள் உணர்வுகளை மதித்து மூட வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சென்னையை அடுத்த எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள்  பாதிக்கப்படுவதற்கு காரணமான தனியார் ஆலை, அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைப்  பொருட்படுத்தாமல் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான முயற்சிகளில்...

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தனிச்சிறப்புகள் குறித்து பா.ம.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் தருமபுரி இரா. செந்தில் அவர்களின் பதிவு

மருத்துவர் அய்யா அவர்களே ஒற்றை கதிரவன், அவர் தரும் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும்! சென்ற நூற்றாண்டில் புதிய இந்தியாவைத் தோற்றுவிப்பதற்கும், தோன்றிய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் பங்களித்த தலைவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்....