பா.ம.க. தலைமை நிலையச் செய்தி – பா.ம.க. – பாஜக தொகுதிப் பங்கீடு: மருத்துவர் அய்யா – அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டார்கள்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுகள் நடைபெற்றன. அதில்...

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: இனியும் தாமதிக்காமல்  மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை  வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  இராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்களக் கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2...

சமூகநீதியை சாத்தியமாக்குவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு. இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே --8 சமூகநீதியை சாத்தியமாக்குவோம்! இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! சமத்துவமான சமுதாயம் அமைக்க அடிப்படை சமூகநீதி தான். சமூகநீதி...

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா

தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி,...

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை...

நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை: அரசின் அலட்சியமே காரணம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு...

சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் வேகமாக சென்று நின்ற பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. மனிதர்கள் ஈட்டக்கூடிய அனைத்து செல்வங்களையும் விட மிகப்பெரிய செல்வம் நலவாழ்வு என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள் இந்த பழமொழியைக்...

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில்...

திருவண்ணாமலை அக்கினி கலசம் சின்னம் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது: மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலத்தில், ஏற்கனவே அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வைக்கப் பட்ட அக்கினிக் கலசம் சின்னத்தை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அகற்றியுள்ளன. அக்கினிக்...