சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் வேகமாக சென்று நின்ற பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. மனிதர்கள் ஈட்டக்கூடிய அனைத்து செல்வங்களையும் விட மிகப்பெரிய செல்வம் நலவாழ்வு என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள் இந்த பழமொழியைக்...

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில்...

திருவண்ணாமலை அக்கினி கலசம் சின்னம் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது: மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலத்தில், ஏற்கனவே அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வைக்கப் பட்ட அக்கினிக் கலசம் சின்னத்தை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அகற்றியுள்ளன. அக்கினிக்...

அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த...

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே!!! எல்லோருக்கும் தரமானக் கல்வி! எல்லோருக்கும் இலவசக் கல்வி!!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்:- இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (குறள்: 400) உலகில் அனைத்துச் செல்வங்களுக்கும் அழிவு உண்டு. ஆனால்,...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு; பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க தில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு...

15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு...

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று பட்டு உழைப்போம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்துச் செய்தி. உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில்,...

வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்! – மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி

உலகின் தவிர்க்க முடியாத சக்தியான மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற...