தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும்: தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியைக் காக்கவும்,...