16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க  வேண்டும்!

மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை.  உலகின் மக்கள் தொகையில் 150 கோடியை நோக்கி முதல் இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் 16 வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில். முன்பு அறிவித்திருந்த...

மத்திய அரசு நடத்துவது வேறு, மாநில அரசு நடத்துவது வேறு: சித்தராமய்யாவிடம் சமூகநீதி படிப்பீர் – தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவீர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை மத்திய அரசின் சார்பில் 2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கர்நாடக அரசின் சார்பில் மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்படுவது...