கரூர் கூட்ட  நெரிசல் உயிரிழப்புகள் குறித்துகுற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது: சிபி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். கரூரில்  த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற  பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்...