சமூகநீதி கணக்கெடுப்பு எனும் சாதிவாரிசர்வேயின் அவசியம் குறித்து விவாதிக்கபா.ம.க சார்பில் சென்னையில் ஜூன் 5-ஆம்தேதி அனைத்துக் கட்சி-சமூகக் கூட்டம்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த...
