தேர்தல் முடிவுகளை பா.ம.க. ஏற்கிறது: மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள்...

கடுமையான வெப்ப அலைகளுக்கு நாடு முழுவதும் ஒரே நாளில் 61 பேர் பலி: கோடையில் தேர்தல் கூடாது – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகள் தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர்...

அரசு நிர்வாகம் முடக்கம்; வணிகர்கள் அவதி – தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் தளர்த்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ஆம் நாள் வரை தொடரும் என்று...

இன்னும் 4 நாட்கள் உழைப்பு… நாற்பதையும் வென்று கொடுக்கும்! பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல்

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.......

சித்திரை பிறக்கட்டும்… சமூகநீதிக்கு எதிரான சக்திகளை சுட்டெரிக்கட்டும்!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி. வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா?...

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தி!

அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்....

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை 2024

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை 2024. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்களை விரிவாக விவரிக்கிறார் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.   www.bit.ly/PMKManifesto2024...