பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்.

தமிழ்நாட்டின் முதுபெரும் பத்திரிகையாளர்களில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அன்புச் சகோதரர் ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது முதுமை காரணமாக இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை...