பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்.

தமிழ்நாட்டின் முதுபெரும் பத்திரிகையாளர்களில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அன்புச் சகோதரர் ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது முதுமை காரணமாக இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை...

வறட்சியால் கருகும் கோடிக்கணக்கான தென்னை மரங்கள்: மரத்துக்கு ரூ.10000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி...