மரங்களை வெட்டுவதற்கு பதில் வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடும் விழிப்புணர்வு.!
பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். வெட்டி சாய்க்கப்பட்ட அந்த ஆலமரத்தை பசுமைத்தாயகம் சார்பாக மீட்டெடுத்து ஆழமான...