அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்: 9 நாட்களில் 4 பேர் தற்கொலை – தடுக்க தீர்வு என்ன? என்பதை அரசு விளக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற  இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை...

மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். காவிரி  பாசன மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும்,  நீர் இருப்பு 13 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது. மேட்டூர் அணையின்...

மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி: சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும்...

பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?துணைவேந்தரை பணிநீக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற முனைவர் தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும்,  உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தையும் மீறி ஓய்வுக்கால பயன்களையும்,...

நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி: மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு  நிதியுதவி  திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும்...

குடிநீர் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக அரசு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களுக்கு மாற்றாக, அதே அளவு...

தாயாகி கவனிக்கும் செவிலியர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து. போர்க்களத்தில் காயமடைந்து  உயிருக்கு போராடிய  வீரர்களுக்கு  கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை  ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக...

அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்… அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அன்னையர் நாள் வாழ்த்து. உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற  தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து  வளர்த்தெடுக்கும்  தெய்வம், தந்தை தொடங்கி, கணவன்,  மகன்...

மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக...

அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள் அவதி: மின்னுற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களைத் தவிர்த்து,  மீதமுள்ள மாவட்டங்களில்  தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து...