தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது: உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் வலியுறுத்தல். நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த  மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சிங்களக்...

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி தண்டம்: சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – மீனவர்களை மீட்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம்...

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது: முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது  செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி  தொழிலாளர்களாக...