பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் எச்சரிக்கை. சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர்  வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட...

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு – விழிக்குமா திமுக அரசு?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும்...

போதையில்லா புது உலகம் படைப்போம்!

பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள். இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, தமிழ்நாட்டையே நேற்று உலுக்கிய ஒரு செய்தி தலைநகர் தில்லியில் போதைப் பொருட்களை மிகப்பெரிய அளவில் கடத்தி வந்த கும்பல் பிடிபட்டிருக்கிறது என்பதும்,...