அரசு ஊழியர்களுக்கு 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? முதலமைச்சர் மனசாட்சி இல்லாமல் பொய்யுரைக்கலாமா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும்,  அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் அரசு...

ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டனவா? ஆளுனர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.12.16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுனர்...

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மதுவிற்பனை: பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி – மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக...

திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான  4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன்...

தமிழக மின் தேவையில் 16% மட்டுமே சொந்த உற்பத்தி : ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க மக்கள் தலையில் கட்டண உயர்வை சுமத்துவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.   தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள  மின்சாரத்தில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும்,  ...

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்...

1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை: பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை...

திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்: சமூகநீதியாளர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று வரை புதிய ஆணையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க இல்லை....

மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.  மேகதாது அணை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத்  தொடர்ந்து காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. இதே கவலையை...

தொழில் முதலீடுகள்: திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் என்ற பெயரில் திமுக அரசு நடத்தி வரும் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் சென்னையில் நேற்று நான் வெளியிட்ட,‘‘திமுக அரசின்...