வன்னியர் இட ஒதுக்கீடு: தவறான தரவுகளைக் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது!

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் குற்றச்சாட்டு. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று ஒரு பழமொழி கிராமப்புறங்களில் கூறப்படுவது உண்டு. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு...

முதுநிலை நீட் தேர்வு: 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? நான்கு வாய்ப்புகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். இந்தியா முழுவதும் வரும் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல...