45-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம்: மிகப்பெரிய சமூகநீதிப் போருக்கு வன்னியர்கள் தயாராக வேண்டும்!
பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம், வரும் 20ஆம் நாள் அதன்...
