தமிழக மின்வாரியத்துக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன? செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு பா.ம.க. அஞ்சாது!

பா.ம.க. செய்தித்தொடர்பாளர் கே.பாலு அவர்கள் அறிக்கை. இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு  கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு...

அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? 800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன் ? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்ட பிறகும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருகிறது....