69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க, அனைவரும் ஏற்றம் பெற சாதிவாரி சர்வே தேவை: அனைத்து சமூகங்களும் அதை வலியுறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சமூகநீதியைப் பொறுத்தவரை தமிழ்நாடு இருண்டகாலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தி சமூகநீதியை பாதுகாக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கி பயணிக்கவும் அனைத்து வாய்ப்புகளும் இருந்தாலும்...

முதுநிலை நீட் தேர்வு: 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? நான்கு வாய்ப்புகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். இந்தியா முழுவதும் வரும் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல...

அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும்,...

காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: வன்னியர்களுக்கு சமூகநீதியை மறுக்க அரசு – ஆணையம் நடத்தும் நாடகம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11 ஆம் நாளுடன் முடிவடைந்து விட்ட நிலையில், காலக்கெடுவை ஓராண்டுக்கு...

இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணி: டி.என்.பி.எஸ்.சியின் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கான கல்விச் சான்றிதழை சரிபார்ப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற முறைகேடுகள்...

கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா – திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகள்: 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின், திருப்பெரும்புதூர் - வாலாஜா இடையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஏற்கனவே பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ள நிலையில், ...

வன்னியர் சங்க 45-ஆம் ஆண்டு விழா: தைலாபுரத்தில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார் மருத்துவர் அய்யா!

வன்னியர் சங்கத்தின் 45-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் கொடியை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு இனிப்பு...

தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு...