தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது: மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை  ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய...

டிஜிட்டல் பயிர் சர்வே: அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? பாதுகாப்பு, துல்லியத்துக்கு யார் பொறுப்பு?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை...

கல்வி மாணவர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும்; முதுகு வளையச் செய்யக்கூடாது – சுகமான, சுமையற்ற கல்வியே வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அறிக்கை. தமிழ்நாட்டின் தேவை மாநிலக் கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா? என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாணவர்களை வருத்தாத கல்வி முறை தேவை என்ற சிந்தனை...

ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான்: மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32% பணியிடங்கள் வட மாவட்டங்களில்...

முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கை முடிந்தும் இளநிலை பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடாத சென்னை பல்கலைக்கழகம்: ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வினா. சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில்  முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி...

பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  400க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு எந்த...

கல்விக்கோயிலில் மருத்துவர் அய்யா அவர்கள்

திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயிலுக்கு அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று மாலை சென்றார். கல்விக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலை - அறிவியல் கல்லூரிக்கான கூடுதல் கட்டிடங்கள், மாணவர் விடுதிக்...

ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள்...

தேவை 1 லட்சம் ஆசிரியர்கள்; காலியிடங்கள் 8643; தேர்ந்தெடுக்கப்படுவதோ வெறும் 1500; அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?

மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமை-ப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க...