அண்ணல் அம்பேத்கரின் 68-ஆவது நினைவு நாள்: உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல்  அம்பேத்கர் அவர்களின் 68-ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அதையொட்டி தைலாபுரம் தோட்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில்...

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு: வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா. சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில்...

உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் திசம்பர் 21ஆம் நாள் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் திசம்பர் 21ஆம்...

தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சிமாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  அய்யா அவர்கள் அறைகூவல். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு  68  ஆண்டுகளுக்கு முன்பு  நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்  அடிப்படையில்...

கன்னித்தீவு கதையாக நீளும் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி: ஏக்கருக்கு ரூ.1 லட்சம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல...

இசக்கி படையாட்சியார் நினைவு நாளில் அவரது திருவுருவப்படம் திறப்பு: மருத்துவர் அய்யா, தலைவர்கள் பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த இசக்கி படையாட்சியாரின் முதலாம் ஆண்டு நினைவு இன்று (26.10.2024) சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் இசக்கி படையாட்சியாரின்...

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக்கொடுத்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் அருந்ததியர் சங்கத்தினர் நன்றி!

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:- தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில்  அருந்ததிய மக்களுக்கு  3%  உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும்; பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு...

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி தண்டம்: சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – மீனவர்களை மீட்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம்...

அமைச்சரவையில் சமூகநீதியா? தி.மு.க.வின் நாடகம் எடுபடாது: தியாகியால் நீதி வளைக்கப்படக் கூடாது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.இராமச்சந்திரன் ஆகியோர்...

இரும்பு பெண்மணி பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இரங்கல்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 110 வயதான பாப்பம்மாள் பாட்டி...