உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000-ஆம்நாள்: வன்னியர் இட ஒதுக்கீடு கோரிதிசம்பர் 24-ஆம் நாள் போராட்டம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள்  அறிக்கை. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து திசம்பர் 24...

வன்னியர் சங்க 45-ஆம் ஆண்டு விழா: தைலாபுரத்தில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார் மருத்துவர் அய்யா!

வன்னியர் சங்கத்தின் 45-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் கொடியை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு இனிப்பு...

45-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம்: மிகப்பெரிய சமூகநீதிப் போருக்கு வன்னியர்கள் தயாராக வேண்டும்!

பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம், வரும் 20ஆம் நாள் அதன்...

மாவீரன் ஜெ.குரு ஆற்றிய அரும்பணிகளை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மரியாதை. வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், எனது தீவிர விசுவாசியாகவும் வாழ்ந்த மாவீரன் ஜெ.குருவை இன்று தான் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவன் இந்த மண்ணை விட்டு...