ஓட்டுக்கு லஞ்சமாககொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல்: திமுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில்,  திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான  ஏ.சி. இராமலிங்கம் என்பவரின்  வீட்டில் வைத்து,...

36-ஆம் ஆண்டில் பா.ம.க: விக்கிரவாண்டி தொகுதி வெற்றியே நீ எனக்கு தரும் பரிசு!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16ஆம் நாள் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, 36ஆம்...

கள்ளச்சாராயத்தைத் தடுக்க காகிதக் குடுவைகளில் 90 மிலி மது விற்கத் திட்டமா? தமிழகத்தை சீரழித்து விடாதீர்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு...

தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு...

விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்: பாமக, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல்-தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது....

பணம் வெல்லாது… இனமே வெல்லும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

இளைஞர்களே.... பாட்டாளிகளே.... இது தெரியுமா உங்களுக்கு! பணம் வெல்லாது... இனமே வெல்லும்! திண்டிவனம் மண் பல புரட்சி வரலாறுகளுக்கு சொந்தமானது. பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண்....

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்....

விழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  அறிக்கை. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அனைத்து சமூகங்களும் ஏற்றம் பெற பா.ம.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  மடல். என் அன்புக்குரிய அனைத்து சமுதாயங்களின் சகோதர, சகோதரிகளே! ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது மொத்தமாய் குவிந்திருப்பது விக்கிரவாண்டியின் மீது தான். அங்கு அறம்...

திசை திருப்ப முயற்சி: கள்ளச்சாராய சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை தேவை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர...