பட்டியலின சகோதர, சகோதரிகளே, பண்புள்ள படித்த இளைஞர்களே, மாணவர்களே சிந்திப்பீர்! – பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் மடல்

என் அன்புக்குரிய பட்டியலின சொந்தங்களே, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அந்தத் தேர்தலில் எப்படியாவது...

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்: சமூகநீதியை சிதைத்து, சுரண்டலை ஊக்குவிப்பது தான் திமுக கொள்கையா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு...

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  4 மீனவர்களை  இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....

முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள்: மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு – உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக  காலியாக உள்ளன.  அதனால்,...

மேகதாது அணை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சோமண்ணா கூறுவதா? நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கண்டனம். மேகதாது அணை சிக்கல்  தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சு...

மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி: ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த...

மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்து!

இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத்  திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை...

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பக்ரித் திருநாள் வாழ்த்து!

இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரித் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது...

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர்- களமிறங்குவோம்… வெற்றி பெறுவோம்!

பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது....

கதிர்வேல் நாயக்கர்ம றைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

சென்னையை அடுத்த பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கதிர்வேல் நாயக்கர் உடல்நலக் குறைவு காரணமாக  இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த...