காலநிலை மாற்றம் நீரிடர் – சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும் குறித்த கருத்தரங்கம்

காலநிலை மாற்றம் நீரிடர் -சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும் குறித்த கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலை தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது .இந்நிகழ்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், முன்னாள் வனத்துறை...

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு  டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட...

கல்விக்கோயிலில் மருத்துவர் அய்யா அவர்கள்

திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயிலுக்கு அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று மாலை சென்றார். கல்விக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலை - அறிவியல் கல்லூரிக்கான கூடுதல் கட்டிடங்கள், மாணவர் விடுதிக்...

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

வரவு - செலவு 1. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை...

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். 1. பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை...

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும்...

பத்திரிகையாளர் அழைப்பு – சென்னையில் நாளை பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிடுகிறார்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை (22-ஆம் நிழல் நிதிநிலை அறிக்கை) சென்னையில் நாளை (14.02.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர்...

வெற்றி துரைசாமி மறைவுக்கு   மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயரும், சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமி அவர்களை...

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...

தமிழக அரசின் ஆளுனர் உரை இலக்கற்றது: சமூகநீதி குறித்த தெளிவு அரசுக்கு இல்லை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில்  எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த...