அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும்...

பத்திரிகையாளர் அழைப்பு – சென்னையில் நாளை பா.ம.க.வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிடுகிறார்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை (22-ஆம் நிழல் நிதிநிலை அறிக்கை) சென்னையில் நாளை (14.02.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர்...