இன்னும் 4 நாட்கள் உழைப்பு… நாற்பதையும் வென்று கொடுக்கும்! பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல்

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.......

சித்திரை பிறக்கட்டும்… சமூகநீதிக்கு எதிரான சக்திகளை சுட்டெரிக்கட்டும்!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி. வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த ஸ்டாலின் உத்தரவாதம் என்னவானது?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை,...

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடி அவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா?...

கூட்டணித் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் பா.ம.க. வேட்பாளர்கள் சந்திக்க வேண்டும்.

கூட்டணித் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் பா.ம.க. வேட்பாளர்கள் சந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது....

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி – பா.ம.க. – பாஜக தொகுதிப் பங்கீடு: மருத்துவர் அய்யா – அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டார்கள்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுகள் நடைபெற்றன. அதில்...

சமூகநீதியை சாத்தியமாக்குவோம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு. இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே --8 சமூகநீதியை சாத்தியமாக்குவோம்! இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! சமத்துவமான சமுதாயம் அமைக்க அடிப்படை சமூகநீதி தான். சமூகநீதி...

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா

தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி,...

நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை: அரசின் அலட்சியமே காரணம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. மனிதர்கள் ஈட்டக்கூடிய அனைத்து செல்வங்களையும் விட மிகப்பெரிய செல்வம் நலவாழ்வு என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள் இந்த பழமொழியைக்...