குடிநீர் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக அரசு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களுக்கு மாற்றாக, அதே அளவு...

தாயாகி கவனிக்கும் செவிலியர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து. போர்க்களத்தில் காயமடைந்து  உயிருக்கு போராடிய  வீரர்களுக்கு  கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை  ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக...

அன்னையர்களே அனைத்துக்கும் ஆதாரம்… அவர்களை நாம் எந்நாளும் வணங்குவோம் !

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அன்னையர் நாள் வாழ்த்து. உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற  தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து  வளர்த்தெடுக்கும்  தெய்வம், தந்தை தொடங்கி, கணவன்,  மகன்...

உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து. என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள்...

தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே… அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அன்னையர் நாள் வாழ்த்து. உலகில் மெழுகுவர்த்திகளே  வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான்.   உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது,...