வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது....

ஏற்றம் பெறுவதற்காக இணைந்து உழைப்போம்… வாருங்கள் இளைஞர்களே..!

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் உலகில் மிகவும் அறியப்படாத நாடுகளில் ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது உலகில் அமெரிக்கா,...